11.12.2004 அன்று முல்லை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக
லெப்.கேணல் மறவன்
(எலியாஸ்பிள்ளை ஸ்ரனிலோஸ் - தாழையடி, யாழ்ப்பாணம்)
என்ற போராளி சாவினை அணைத்துக் கொண்டார்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞசில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
No comments:
Post a Comment