25.10.1996 அன்று திருகோணமலை துறைமுக நுழைவாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான “டோறா” அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து மூழகடித்து
கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்)
(தெய்வேந்திரன் யோகேஸ்வரன் - மூதூர், திருகோணமலை)
கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி)
(கந்தசாமி கோபாலகிருஸ்ணன் - காரைநகர், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மதன்
(நாகராசா குகதாசன் - விநாயகபுரம், அம்பாறை)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதே நாள் வவுனியா கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது
மேஜர் திருமகன் (விஜேய்)
(நவரட்ணராஜா நாகராசா - யாழ்ப்பாணம்)
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
No comments:
Post a Comment