Tuesday, June 25, 2013

லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்

கிருமிச்சையில் காவியமான லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது

லெப்.கேணல் முரளி
(நல்லரட்ணம் சுவீந்திரராசா - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)

மேஜர் சோழவளவன் (சோழன்)
(சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை - மண்டூர், மட்டக்களப்பு)

மேஜர் நிர்மல்
(முருகேஸ் ராதா - வைக்கலை, மட்டக்களப்பு)

மேஜர் தர்மினி
(சுந்தரலிங்கம் ராஜினி - தும்பங்கேணி, மட்டக்களப்பு)

கப்டன் காந்தகுமாரன்
(சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி - அக்கரைப்பற்று, அம்பாறை)

லெப்டினன்ட் மனோச்சந்திரன் (மனோச்சாந்தன்)

(கோபாலன் கிருஸ்ணகுமார் - ஆரையம்பதி, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் நளினன்
(மகேந்திரன் கிருபாசங்கர் - கல்லடி, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் கண்ணிதன்

(யோகராசா தயானந்தன் - கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)

வீரவேங்கை ஜீவேந்தன்
(அழகுரத்தினம் பகீரதன் - தேத்தாத்தீவு, மட்டக்களப்பு)

வீரவேங்கை அஜிதரன்
(ஜீவா தர்சன் - கரடியானாறு, மட்டக்களப்பு)

வீரவேங்கை கௌரிகரன்
(வெற்றிவேல் மகேந்திரன் - கரடியானாறு, மட்டக்களப்பு)

வீரவேங்கை தருமராஜ்

(அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன் - நேரியகுளம், வவுனியா)

வீரவேங்கை ராமன்
(சுந்தரலிங்கம் கிருஸ்ணன் - வெல்லாவெளி, மட்டக்களப்பு)

வீரவேங்கை அம்பிகா
(செல்லையா மகேஸ்வரி - இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதேநாள் ஓயாத அலைகள் - 3 தொடர் நடவடிக்கையின்போது
முல்லை மாவட்டம் வன்னிவிளாங்குளம் பகுதியில்

வீரவேங்கை காந்தரூபன்

 (கந்தசாமி சதீஸ்குமார் - ஏறாவூர், மட்டக்களப்பு)
என்ற போராளியும்
மணலாறு கொட்டைக்காடு பகுதியில்

மேஜர் காதாம்பரி
(விக்ரர் அற்புதநாயகி - மாதகல், யாழ்ப்பாணம்)
என்ற போராளியும்
யாழ்ப்பாணம் தனங்கிளப்புப் பகுதியில்
 
2ம் லெப் பொதிகைமகன்
(சிவம் சசிதரன் - அச்சுவேலி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புலிமகன்
(அமிர்தலிங்கம் பிரதீஸ்வரன் - வேலணை, யாழ்ப்பாணம் )
ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

No comments:

Post a Comment